தாதியர்

டான் டோக் செங் மருத்துவமனை இவ்வாண்டு இறுதிக்குள் அதன் 27 படுக்கைப் பிரிவுகளில் பணியாற்றும் 2,500 தாதியரின் வேலைநேரத்தில் நீக்குப்போக்கான ஏற்பாட்டை நடைமுறைப்படுத்தவுள்ளது.
திருவனந்தபுரம்: போனில் பேசிக்கொண்டே அரளிப் பூவை சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
பென்சில்வேனியா: நோயாளிகள் பலருக்கு அளவிற்கு அதிகமாக இன்சுலின் போட்டுக் கொன்ற அமெரிக்கத் தாதிக்கு மூன்று ஆயுள் தண்டனையும் அதன்பின் 380 முதல் 760 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஈராண்டுகளுக்குக் குறைவான அனுபவம் உள்ள தாதியரில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர், சிக்கலான சிகிச்சை முறைகளைத் தனியே கையாளச் சிரமப்படுவதாக அண்மைய கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.
மவுண்ட் எலிசபெத் நொவீனா சிறப்பு மருத்துவ சிகிச்சை நிலையத்தில் தாதியாக பணிபுரிந்த 35 வயது ஐவன் லீ யி வாங், நோயாளி ஒருவரை மானபங்கம் செய்த குற்றத்திற்காக அவருக்கு 16 மாதச் சிறைத் தண்டனையும் நான்கு பிரம்படிகளும் தண்டனையாகச் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) விதிக்கப்பட்டது.